அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையும் கோவமும் தனது ஆட்சியில் இருக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றாட செயற்பாடுகளில் அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அரச சேவை தொடர்பில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வது அனைத்து அரசாங்க ஊழியர்களின் பொறுப்பாகும். … Continue reading அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!